வெண் குன்றிமணி
வெள்ளைச் சாரணை
வெள்ளெருக்கு
வெள்ளை விஷ்ணுகிராந்தி
இவைகளை முறைப்படி காப்பு கட்டி, சாபம் போக்கி ஆணிவேர் ஆறாமல் தோண்டி எடுத்து, உலர்த்தி தீயில் கருக்கி பத்திரப்படுத்தவும்.
கருங்குருவி பிச்சு கண்
கரிச்சான் பிச்சு கண்
கரும்பூனை பிச்சு கண்
கருநாய் பிச்சு கண்
இவைகளை எடுத்து உலர்த்தி வைத்துக் கொண்டு ..
புனுகு,
கோரோசனம்,
பச்சைக்கற்பூரம்,
குங்குமப்பூ,
கஸ்தூரி
இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி எடை எடுத்து சேர்த்து, வல்லூறு தைலம் விட்டு இரண்டு சாமம் அரைத்து கொம்பு சிமிழில் பத்திரப்படுத்தவும்.
இதற்கு பூஜை மந்திரம்:
"ஓம் ஹ்ரீம் நமோ பகவதி உச்சிஸ்ட சண்டாளினி
சர்வலோகம் தஸமானய சுவாக"
No comments:
Post a Comment