Sunday 25 December 2016

பயில்பவர்களுக்குள் எழும் கேள்விகள் ?

இந்த காலகட்டத்தில் ஒரு சிலர் மாந்திரீகம் பயின்று கொண்டு இருக்கின்றனர் அவர்களிடம் நிறைய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர் .அந்த கேள்விகளை குறிப்பிடுகிறேன் இதற்கான பதில்கள் நம்மிடம் முறையாக பயிபவர்களுக்கு இப்படிப்பட்ட கேள்விகளே அவர்கள் மனதில் எழாது .

  · முறைப்படி பூஜை தொடங்குவது எப்படி இப்போது நான் செய்யும் பூஜைகள் சரிதானா ?

·    ஒரு வீட்டிற்குள் சென்றதும் அங்கு என்ன பிரச்சனைகள் இருகின்றது என்று கண்டறிவது எப்படி?

·       தேவதைகளை சித்தி ஆகிவிட்டதா என்று எப்படி கண்டறிவது ?

·       ஒருவருக்கு வியாபாரம் சரிவர நடக்கவில்லை அதற்கு என்ன காரணம் என்று கண்டறிவது எப்படி?

·       ஒருவருக்கு எதிரியால் தினமும் தினமும் தொல்லை அதை சரி செய்ய என்ன கொடுக்க வேண்டும் ?

· ஏவல் பில்லி சூன்யம் அப்படியெல்லாம் கூறுகிறார்களே அது  உண்மையா?
·       பேய் விரட்டுவது எப்படி அதற்கு என்ன செய்ய வேண்டும் ?

·       எந்தெந்த தேவதைகளுக்கு எப்படியெல்லாம் நைவேத்தியம் படைக்க வேண்டும் ?

·    நாம் மந்திரம் சித்தியாகும் சமயம் நம்மிடம் என்னவெல்லாம் இருக்க வேண்டும் ?

·       சித்தி ஆன பிறகு எப்படி அந்த தேவதையை கையாள வேண்டும் ?

· எந்த தேவதைகளாலும் நமக்கு ஆபத்துக்கள் வராமல் பாதுகாப்பது எப்படி?

· ஒரு கோயிலுக்கு சென்றால் அங்கு என்னென்ன தெய்வங்களின் பீடங்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று சொல்வது எப்படி?

·       ஏவல் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி?

·       அஞ்சன மைகள் தயாரிப்பது எப்படி?

· ஒருவர் ஏதேனும் பிரச்சனைகளுக்காக வந்தால் அதை கையாளுவது எப்படி ?

·       ஒரு தேவதை சித்தி ஆக எத்தனை நாட்கள் எடுக்கும் ?

·       வசிய வித்தைகளில் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் ?

·       மாந்திரீகம் அழிவு வித்தை என்று கூறுகிறார்களே அது உண்மையா ?

·       நிறைய பேரிடம் படித்த வித்தைகள் பலிக்க வில்லை ஏன் ?

இன்னும் பல கேள்விகள் எழும் அதில் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் ,இந்த கலையை யாரும் எழுத்தில் சொல்லித்தர முடியாது நானும் பயிற்சி தருவதாக சொல்லி ஒரு வருடம் ஆகியும் என்னால் கொடுக்க முடிய வில்லை ஏனென்றால் அதற்கும் ஒரு சில பதில்களுக்காக காத்திருந்து அதற்கு பிறகு கொடுத்தால் மட்டுமே எல்லோருக்கும் நல்லதாக அமையும் .

No comments:

Post a Comment