Monday 19 December 2016

திருமண தடை நீங்கி நல்வாழ்வு அமைய ..

இப்போது தமிழகத்தை பொறுத்த வரையில் எல்லா குடும்பத்திலும் நம் மகனுக்கு நல்ல வரன் அமைய வில்லையே நாம் நினைத்த அளவிற்கு பெண் கிடைக்க வில்லையே? பையனின் வயது அதிகம் ஆகிக்கொண்டே போகின்றது .என்ன செய்யலாம் .


ஜோதிடர்கள் கூறினார்கள் என்று தோஷங்கள் எல்லாம் கழித்து விட்டோம் அதற்கு பிறகும் திருமணம் கூட வில்லையே என்று ஒவ்வொரு குடும்பத்தாரும் தத்தளிக்கின்றனர் .

அதி சரி செய்வதற்காக நாங்கள் அதற்கான யந்திரங்கள் தாயத்துக்கள் மஞ்சள் அல்லது திருநீறு குங்குமம் என்று பல முறைகளில் இந்த களத்திர தோஷத்தை களைவதற்கான எந்திரங்கள் இருக்கின்றன .அதன் படி நீங்கள் செய்தால் நிச்சயமாக 41 நாட்களுக்குள் நல்ல வரன் அமையும் என்பது உறுதி திரு முத்துபாண்டி வைத்தியர் அவர்கள் வாய் பேசாதவர்கள் ஊனமுற்றவர்களுக்கு கூட யந்திரங்கள் கொடுத்து பலருக்கு திருமணம் நடந்திருக்கிறது ..

உங்களது தோஷம் உங்களை விட்டு விலகி நின்றால் திருமண தடை எல்லாம் நீங்கி விடும் .அதற்கான முயற்சிதான் இந்த யந்திர பிரயோக முறைகள் .இதன் படி நீங்கள் வாங்கி அணிந்து பாருங்கள் .நிச்சயம் நல்ல வரன் அமையும் என்பது உறுதி 

திருமண தடைக்கான காரணங்கள் :

  • பெண்வீட்டார் என்றால் பெண்ணுக்கு கொடுக்க போதிய பணம் இருக்காது இதுவும் ஒரு வகையான திருமண தடைதான் இதையும் சரி செய்யலாம்
  •  
  •  நமது அந்தஸ்துக்கு தகுந்த கணவன் கிடைக்க வேண்டும் கிடைத்தாலும் அது எதோ ஒரு வழியில் தவறி போய் விடும்
  •  
  •  எவ்வளவோ தேடியும் அழகான குடும்பத்தில் பெண் கிடைத்தால் கடைசியில் ஜாதக பொருத்தம் இருக்காது
  •   
  • நமது ஊருக்குள்ளேயே நல்ல பெண் அமைந்தால் யாராவது நம்மை பற்றி தவறான விசயங்களை கூறி மனம் மாற்றி விடுவார்கள்
  •   
  • நாம் நேசித்த பெண்ணை திருமணம் முடிக்க வேண்டுமென்றால் அவர்கள் குடும்பத்திலோ அல்லது நம் குடும்பத்திலோ சம்மதிக்க மாட்டார்கள் .


இப்படி பல விதங்களில் தடை களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் ,இப்படி பட்ட தோஷங்கள் எல்லாம் நம்மிடம் பாதுகாப்பான நல்ல கதிர்வீச்சுகள் இல்லாத காரணத்தினால் தான் நம்மை வந்து தாக்குகின்றன .அதனால் நாங்கள் கொடுக்கும் யந்திரங்கள் கிரகங்களினால் வரும் பாதிப்புகளை அகற்றி நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் .

No comments:

Post a Comment