Saturday, 17 December 2016

தடையில்லா செல்வ வளம் பெற தினசரி பரிகாரம்

http://malayalamantra.blogspot.in/

தொழிலதிபர்கள் ,கடை வைத்திருப்பவர்கள்  வியாபாரம்  செய்பவர்கள்  மற்றும் வீடுகளில் ,தொழில் ஸ்தாபனங்களில் தினந்தோறும்இ குறைவில்லா செல்வம் கொழிக்க  ஸ்தாபனத்தில் வடகிழக்கு பகுதியில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டு அதில் சிறிது பச்சைக்கற்பூரம், கையளவு துளசி இலைகளை போட்டு மூடி வைத்துவிடவும்.இதை 3 நாட்கள் முடிந்ததும் இலைகளை எடுத்து களைந்து விட்டு அந்த நீரை வீடு,இடம்,தொழில் ஸ்தாபனங்களில் தெளித்து வர அந்த இடம் செல்வ வசியத்திற்குட்பட ஆரம்பிக்கும்..

No comments:

Post a Comment