LESSON 5
எந்த ஒரு கலைகளுக்கும் முழு முதற்கடவுளாக விளங்குகிறவர் கணபதி ஆகையால் எந்த ஒரு சூழ்நிலையிலும் முழு முதற்கடவுளான கணபதி மந்திரத்தை கூறி முறையிட்டால் எந்த ஒரு பிரச்சனைகளும் நம்மை ஒன்றும் செய்யாது .
பூஜை முறைகள்
பஞ்சாட்சர கணபதி பூஜையை வளர்பிறை சமயத்தில் வெள்ளிகிழமை நாட்களில் பூஜை துவங்க வேண்டும் .பூஜையில் இந்த யந்திரத்தை அன்றைய தினம் குறு ஓரை அல்லது சுக்கிர ஓரை சமயம் பார்த்து மேற்கண்ட யந்திரத்தை எழுத வேண்டும் .எழுதி யந்திர சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .அதற்கு பிறகு யந்திரதிற்கு நைவேத்யங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும் ..
இந்த மந்திரத்தை 1008 தடவை விரதமிருந்து கூறிவந்தால் சித்தியாகும் .இதை சித்தி செய்தால் உடனடியாக உங்களை அனைவரும் உன்னைஎதிர்பார்த்து காத்திருப்பார்கள்; நம் கஷ்டங்களை போக்ககூஒடிய ஒரே மனிதன் நீங்கள்தான் என்று கூறுவதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
அவ்வளவு சக்தி வாய்ந்த யந்திர பிரயாக முறை இது ..
மாணவர்கள் உடனடியாக அதற்கான ஆயத்தம் ஆவது மிகவும் நல்லது எதேனும் காலம் கனியும் என்று காத்திருந்தால் ஒருநாளும் கனியாது ஆகையால் உடனடியாக சமுதாயத்தில் நம்மால் என்னென்ன செய்ய முடியுமோ செய்ய முயற்சி செய்வோம் .
என்னுடைய மாணவராக சேர்ந்த பிறகு உங்களுக்குரிய அனைத்து விசயங்களிலும் நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்
ஏதேனும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள அணுகவும் ..............
பஞ்சாட்சர கணபதி யந்த்ரம் மந்திரம்
மூல மந்திரம்
வயநமசி வவ்வும் கணபதி வகார கணபதி
யநமசிவ யவ்வும் கணபதி யகார கணபதி
நமசிவய நவ்வும் கணபதி நகார கணபதி
மசிவயந மவ்வும் கணபதி மகார கணபதி
சிவயநம சிவ்வும் கணபதி சிகார கணபதி
அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் தேவரீர் கைவசமானது போல
சங்கு சக்கரம் சர்வ சத்துரு வசீகரம் உலகெல்லாம்
உனது வசம் ஆனது போல எனது வசமாக சிவா .
பூஜை முறைகள்
பஞ்சாட்சர கணபதி பூஜையை வளர்பிறை சமயத்தில் வெள்ளிகிழமை நாட்களில் பூஜை துவங்க வேண்டும் .பூஜையில் இந்த யந்திரத்தை அன்றைய தினம் குறு ஓரை அல்லது சுக்கிர ஓரை சமயம் பார்த்து மேற்கண்ட யந்திரத்தை எழுத வேண்டும் .எழுதி யந்திர சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .அதற்கு பிறகு யந்திரதிற்கு நைவேத்யங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும் ..
இந்த மந்திரத்தை 1008 தடவை விரதமிருந்து கூறிவந்தால் சித்தியாகும் .இதை சித்தி செய்தால் உடனடியாக உங்களை அனைவரும் உன்னைஎதிர்பார்த்து காத்திருப்பார்கள்; நம் கஷ்டங்களை போக்ககூஒடிய ஒரே மனிதன் நீங்கள்தான் என்று கூறுவதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
அவ்வளவு சக்தி வாய்ந்த யந்திர பிரயாக முறை இது ..
மாணவர்கள் உடனடியாக அதற்கான ஆயத்தம் ஆவது மிகவும் நல்லது எதேனும் காலம் கனியும் என்று காத்திருந்தால் ஒருநாளும் கனியாது ஆகையால் உடனடியாக சமுதாயத்தில் நம்மால் என்னென்ன செய்ய முடியுமோ செய்ய முயற்சி செய்வோம் .
என்னுடைய மாணவராக சேர்ந்த பிறகு உங்களுக்குரிய அனைத்து விசயங்களிலும் நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்
ஏதேனும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள அணுகவும் ..............
ஓம் குருவடி சரணம்
ReplyDeleteயந்திர சாப நிவர்த்தி எப்படி செய்வது?
ReplyDeleteவணக்கம் குருவே மந்திர சாப நிவர்த்தி எப்பிடி செய்வது
Deleteகுருவே சரணம்
ReplyDeleteகுருவே சரணம்
ReplyDeleteiyya vanakkam manthreegam kathukkau enna saiya veandum fees eavlonu solla mudiyuma
ReplyDelete