LESSON 1
மந்திர சக்தி பெற
மந்திர சக்தி பெற
- குருவில்லாத வித்தை பாழ்
- நாம் படிக்கும் இக்கலையை சொல்லி தரும் குருவை மதித்து நடக்க வேண்டும்
- குருவை வணங்கி ஒவ்வொரு காரியத்தையும் செயல் படுத்த வேண்டும்
- தெய்வத்தின் மேல் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும்.
- தினமும் அதிகாலையில் எழுந்திருக்க முயற்சி செய்ய வேண்டும்
- தினமும் ஒரு மணி நேரமாவது இஸ்ட தேவதையின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் .
- நீங்கள் என்னை குருவாக ஏற்றுகொண்டால் நான் வணங்கும் தெய்வத்தையே உங்கள் இஸ்ட தெய்வமாக ஏற்று கொள்ளலாம் .
- தினமும் தியானம் யோகம் போன்ற கலைகளை பயின்றால் மாந்திரீகத்திற்கு மிகவும் நல்லதாக இருக்கும் ,
- குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது குல தெய்வத்தை தெரிந்திருக்க வேண்டும்
- மூலிகை பற்றிய அறிவு வேண்டும்
- இரவில் பல இடங்களுக்கு தனியாக செல்லவேண்டிய சூழல் ஏற்படும் அதனால் பயத்தை தவிர்க்க வேண்டும்
- பணத்தின் மேல் ஆசை இல்லாமல் இருந்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்
- விரத நேரங்களில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்
- மந்திரங்களை முதலில் மனதில் பதிய வைத்து விட்டு ஒவ்வொரு பூஜையையும் துவங்க வேண்டும்
ஓம் குருவடி சரணம்
ReplyDeleteசாமி, மந்திரத்தை பயில முதலில் உச்சரிக்க வேண்டிய மந்திரம் எது? இஷ்ட தேவதையின் மந்திரம் என்ன? எதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்?
ReplyDeleteஓம் என்ற மந்திரத்தை காலை சூரிய ுஉதயத்திற்கு முன்பு த்தளவு தண்ணீரில் நின்று 1008 முறை ஜெபிக்க வேண்டும்
Deleteஐயா எங்களின் குல தெய்வம் கண்ணகி அம்மன் இதன் மூல மந்திரம் எங்களுக்கு தெரியாது நாங்கள் எப்படி மந்திரம் உச்சரப்பது
ReplyDeleteநீங்கள் எனது குரு எனக்கு சொல்லிதாருங்கள் கணபதி மந்திரம்
ReplyDelete