கணவன் மனைவி வசிய திலகம் :
கணவனை வசியம் செய்ய பெண்களுக்கு மேற்கண்ட மந்திரத்தை ஒரு தம்பாளத்தட்டில் மஞ்சள் அல்லது குங்குமம் பரப்பி மேற்கண்ட யந்திரத்தை ஊதுவத்தியால் எழுத வேண்டும் .எழுதி அதற்கு மூலமந்திரத்தை 1008 உருக்கள் ஜெபித்து அந்த மஞ்சள் அல்லது குங்குமம் நெற்றியில் வைத்தால் வசியமாவார்கள் .
மோகினி வசியம் ,வேறுமுறை
ஒரு சில குடும்பங்களில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டிருப்பார்கள் ,இதனால் குடும்ப வாழ்க்கை எதோ நரகத்தில் வாழ்வது போலவே இருக்கும் .இதற்கு மறைமுகமாக பல வழிகளில் சரி செய்யலாம் கிராம்பு பொதுவாகவே வைத்தியத்திலும் உணவுகளிலும் முக்கிய பங்கு வகுக்கிறது, இந்த கிராம்பை பயன் படுத்தி வசிய வித்தைகள் செய்ய முடியும் உப்பு , இனிப்பு பொருட்கள் , கிராம்பு
இந்த பொருட்களில் மந்திரங்கள் ஜெபித்து கொடுத்தால் உடனடியாக நிறைய மாற்றங்களை காண முடியும் இந்த பொருட்களை வாங்கி வீட்டில் இருந்து ஜெபிக்க வேண்டிய மந்திரம்
இதற்கான மந்திரம் :
ஓம் நமோ பகவதே சர்வலோக மோகய மோகய சுவாக .
வீட்டில் உள்ளவர்கள் மது மாமிசம் உண்ணாமல் மந்திரம் ஜெபிக்க வேண்டும் 1000 உருக்கள் ஏற்றலாம் .
தாந்திரீகர்கள் பயன்படுத்தி மந்திரிக்க வேண்டிய மந்திரம் :
ஓம் மோகினி தேவி வஜ்ரேஸ்வரி காம் மாலினி மம பிரியந்தம் ஆகர்சய ஆகர்சய சுவாகா .
இந்த மந்திரம் ஜெபிக்கும் பொது நெய்விளக்கு ஏற்றி வைத்து வடக்கு முகமாக அமர்ந்து கொண்டு ஜெபிக்க வேண்டும் கையில் நீலக்கல் ஜெப மாலை அல்லது நீல நிற ஸ்படிக மாலை பயன்படுத்தி 5000 உருக்கள் ஜெபித்தால் நல்ல பலன் உடனடியாக கிடைக்கும் ,காதல் கைகூடும் கணவன் மனைவிக்கும் நல்ல இன்பமான வாழ்க்கை கிடைக்கும் .
மோகினி வசியம் வேறுமுறை
ஒர் சந்தன தடியில் ரூபம் செய்து பாலினால் அபிஸேகம் செய்து சிகப்பு பட்டுகட்டி கிழக்கு திசை நோக்கி அமர்ந்து தாம்பூலம் தேங்காய் உடைத்து பன்னீர் தெளித்து பூஜை செய்து கீழ்காணும் மந்திரம் 1008 உரு கொடுக்கவும்..
மந்திரம்
ஒம் மாயா மோகினி ஒம் ஒங்கார மோகினி உமாபுத்திரி ஆனந்த
மோகினி மகா பைரவி மலையாள கன்னி மந்திர ரட்சினி
நான் சொல்வதை கேட்டு எனக்கு வசமானாய ஸ்வாகா.
No comments:
Post a Comment