வசியக்கலையில்
- ஜன வசியம்,
- ராஜ வசியம்,
- ஸ்திரி வசியம்,
- புருஷ வசியம்,
- தேவ வசியம்,
- சத்ரு வசியம்,
- மிருக வசியம்,
- லோக வசியம்
என எட்டு வகை உண்டு. அவற்றில் தேவர்களை வசியம் பண்ணும் முறைகளில் ஒன்றினை பார்க்கலாம்.
மந்திரம்
ஓம் அம் அம் றீம் உம் யிம் வசி சுவாஹா.
பூஜை முறை
வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான அறையில் வெற்றிலையில் விபூதி பரப்பி உரு நாளொன்றுக்கு 1008 வீதமாக 48 நாட்கள் செய்ய வேண்டும். பால், பழம், சக்கரைப்பொங்கல்,புஷ்பங்கள், கற்பூரம், ஊதுபத்தி ஆகியன வைக்கவும்.பூசை செய்து விபூதியை அணிந்து கொண்டால் சகல தேவர்களும் வசியமாவார்கள்
No comments:
Post a Comment