மூலமந்திரம்
ஓம் நமோ பகவதி ஸ்ரீம் தும் ஸம் காத்யாயனி
மஹாமாயே திரிபுரி தமனி கால கண்டி
ஐம் க்லீம் ஸௌம் ஹ்ரீம் ஹீம் பட் ஸ்வாஹா
பூஜை முறை
இந்த எந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து அபிசேகம் செய்து சந்தனம் குங்குமம் புனுகு தடவி பீடத்தில் வைத்து அதன் முன் வாழைஇலை போட்டு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, அவல், கடலை, சுண்டல், வடை, பால், பொங்கல் இவைகளை வைத்து தூப தீபம் காட்டி கிழக்கு முகமாய் அமர்ந்து 1008 உரு வீதம் 11 தினம் ஜெபிக்க சித்தியாகும்
விவாகம் ஆஹாத பெண்களுக்கு இந்த தகட்டை தாய்த்தில் அடைத்து பூசித்துகட்ட விவாகம் சீக்கிரம் முடியும் சகல பேய்பில்லி சூனியம் பைத்தியம் இவைகள் விலகும் சர்வ ஸௌபாக்கியம் உண்டாகும் செல்வம் பெருகி லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்
No comments:
Post a Comment