Showing posts with label வியாபாரத்தில் அமோக வெற்றி பெற. Show all posts
Showing posts with label வியாபாரத்தில் அமோக வெற்றி பெற. Show all posts

Saturday, 17 December 2016

வியாபாரத்தில் அமோக வெற்றி பெற

http://malayalamantra.blogspot.in/


செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமான வெற்றிகளை குவிக்க இங்கு சொல்லப்படும் பரிகாரங்களை தினசரி நீங்களே செய்து வந்தால் கடன் இல்லாமல் நிச்சயமாக செல்வ செழிப்போடு வாழலாம் .

தொழில் வியாபாரம் ஸ்தாபனங்களில் வேலையை ஆரம்பிக்கும் முன்,5 வெற்றிலை,4 கொட்டாம்பாக்கு இவைகளை உள்ளங்கையில் வைத்து குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு,"குருவடி சரணம்,திருவடி சரணம்" என்று 9 முற கூறி சுவாமி படத்தின் முன்பு வைத்து விட்டு வேலையை தொடங்குங்கள் தொழில் வியாபாரம் அனைத்தும் சிறக்கும்,லாபம் உண்டாகும்.இது கைகண்ட அனுபவ முறை.

தொழில் வியாபார வசிய யந்திரம்,வசிய மை,தாயத்து தேவைக்கு தொடர்பு கொள்க.