Showing posts with label அன்னபூரணி யந்திரம். Show all posts
Showing posts with label அன்னபூரணி யந்திரம். Show all posts

Saturday, 2 April 2016

கடன் தொல்லை நீக்கிடும் அன்னபூரணி

தீராத கடன் ,வறுமை,கஷ்டங்கள் நீங்கிட அன்னபூரணி 

கடன்பட்டுவிட்டால் மனதில் அமைதி இராது. எப்பொழுது கடன் கொடுத்தவன் கேட்க வந்து விடுவானோ என்ற அச்ச உணர்வு வந்து வாட்டும்.நம்முடைய தரித்திரம் காரணமாகவே கடன் தொல்லைகள் ஏற்படுகின்றன. 
கடன் தொல்லை அகன்றால் மட்டுமே நாம் நம்முடைய வாழ்வில் முன்னேற முடியும்.நமது கடன்களும், தரித்திரமும் நீங்க அன்னபூரணி நமக்கு உதவ முன் வருகின்றாள்.
அன்னபூரணி யந்திரம் 


அன்னபூரணி மூலமந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஓம் நமோ பகவதே 
அன்னபூர்னே மம பிரிஷித அன்னம் தேஹி சுவாகா 

வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில் வரைந்து கொள்ள வேண்டும்.அன்னபூரணி யந்திரம் வளர் பிறையில் ரோகினி மிருகசீரிடம் , உத்திரம் ,சுவாதுய் இவற்றில் எதாவது ஒரு நட்சத்திரம் வரும் நாளில் இந்த யந்திரத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும்முதலில் யந்திரத்திற்கு அபிஷேகம் செய்து பின்பு தூபம் காட்டி நிவேதனப்போருட்களாக தேங்காய் பழம் பொங்கல் பழங்கள் பூக்கள் படைத்து மூலமந்திரத்தை தினம் 108 உருக்கள் வீதம் 11 நாட்கள் ஜெபிக்க சித்தியாகி அன்னை அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அதன்பிறகு எல்லாவிதமான கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு வாழலாம் 

இப்படி முறையாக கையால் எழுதி பூஜை செய்த யந்திரங்கள்தான் சரியாக வேலை செய்யும் . முறையாக பூஜை செய்த யந்திரங்கள் நம்மிடம் உள்ளன .